/* */

போடியில் ரோடு எப்ப போடுவாங்க...? 'குறி' கேட்ட கவுன்சிலர்

போடி 7வது வார்டு பகுதியில் ரோடு எப்ப போடுவாங்க என, குடுகுடுப்பைக்காரரிடம் கவுன்சிலர் குறி கேட்ட நகைச்சுவை வீடியோ வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

போடியில் ரோடு எப்ப போடுவாங்க...?  குறி கேட்ட கவுன்சிலர்
X

போடி ஏழாவது வார்டில் எப்ப ரோடு போடுவாங்க என தி.மு.க., கவுன்சிலர் குடுகுடுப்பைக்காரரிடம் குறி கேட்டார்.

முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்ல்செல்வம் தொகுதியான போடியில் ரோடுகள் போட கான்ட்ராக்டர் விட்டு பல ஆண்டுகள் ஆகி வி்ட்டது. தோண்டிப்போட்ட ரோடுகளை கூட சீரைமக்கவில்லை. புதிய கவுன்சிலர்கள் பொறுப்பேற்றும் இந்த பணிகள் கிடப்பில் கிடந்தன.

இந்நிலையில் தி.மு.க. வார்டு கவுன்சிலர் ராஜசேகர் தனது வார்டில் எப்ப ரோடு போடுவாங்க... என குடுகுடுப்பைக்காரர் ஒருவரிடம் குறி கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ரோட்டை சீரமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

Updated On: 8 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...