/* */

பளியன்குடி கிராம மக்களுடன் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றத்தினர்

காமராஜர் நற்பணி இயக்கம்- தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸார் இணைந்து பளியன்குடி இன மக்களுடன் தீபாவளியை கொண்டாடினர்

HIGHLIGHTS

பளியன்குடி கிராம மக்களுடன் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றத்தினர்
X

ஆண்டிபட்டி அருகே பளியன்குடி மக்களுடன் அரசு பள்ளியில் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றம் மற்றும்  வர்த்தக காங்கிரஸ்  நிர்வாகிகள்

காமராஜர் நற்பணி இயக்கம், தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் இணைந்து ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் கிராமத்தில் வசிக்கும் பளியங்குடி இன மக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

நிகழ்வுக்கு, தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். போடி டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கம்பம் மனோகரன், ஆரோக்கியராஜ், பொறியாளர் மெல்வின், கண்ணுச்சாமி, கணேஷ்மிஸ்ரா, காந்திராஜன், ராஜேந்திரபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பளியன்குடி இன மக்களுக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தாடை, இனிப்புகள் வழங்கினர்.

Updated On: 3 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...