/* */

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் தற்போது மொத்தம் 9 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று
X

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 992 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது மொத்தம் 9 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாவது வாரமாக தொடர்ந்து கொரோனா இறப்பு இல்லை என தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 1 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...