/* */

தேனி, கூடலுாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

தேனி, கூடலுாரில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

கூடலுார் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் கருனாக்கமுத்தன்பட்டி- குள்ளப்பகவுண்டன்பட்டி விலக்கில் நின்று சோதனை செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக டூ வீலரில் கஞ்சா கடத்தி வந்த நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த சந்தோஷ், 22, சிவனேந்திரன், 25 ஆகியோரை கைது செய்தார்.

இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் கருனாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த தெய்வம், 55 என்பவரையும் கைது செய்தார். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தேனி பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., அசோக் கோடாங்கிபட்டியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றி சிலம்பரசன், 33 என்பவரை கைது செய்தார். தப்பி ஓடிய பிரதீப் என்பவரை தேடி வருகிறார்.

Updated On: 12 Jun 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!