/* */

தோட்டத்தில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி

புல் அறுக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவி அபிதா பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தோட்டத்தில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி
X

பைல் படம்.

தேனி மாவட்டம், கண்டமனுார் பிஸ்மிநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 39. இவரது மகள் அபிதா, 15. பத்தாம் வகுப்பு படித்து வந்த அபிதா தனது பாட்டியுடன் சேர்ந்து புல் அறுக்க தோட்டத்திற்கு சென்றார். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!