/* */

ஒலி பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

திருவிடைமருதூர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கி, ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

HIGHLIGHTS

ஒலி பெருக்கி மூலம்  போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
X

தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பகல் 12 மணிவரை காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியில் நடமாட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் அத்தியாவசியம் இன்றி வெளியில் சுற்றிய நபர்களுக்கு திருவிடைமருதூர் போலீசார் இலவசமாக முகக்கவசம் வழங்கி முழு ஊரடங்கு குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


அதில் இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 10 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்