/* */

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.

HIGHLIGHTS

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி
X
பைல் படம்

திருவையாறு அடுத்த, மனகரம்பை ஊராட்சி, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பாக்கியம் மகன் செல்வம்(65). இவர் அப்பகுதியில் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

இரவு நேரத்தில் பைபாஸ் சாலை, சமயபுரத்தம்மன் நகரில் உள்ள சிமெண்ட் கடையின் வாசலில் படுத்து இருந்தார். இந்ந்நிலையில் நேற்று இரவு, பைபாஸ் சாலை போடுவதற்காக கிராவல் ஏற்றி வந்த லாரி, நிலை தடுமாறி சிமெண்ட் கடை மீது மோதி கவிழ்ந்தது.

இதில், கடையின் வாசலில் படுத்திருந்த முதியவர் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். யஇதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 3:50 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு