/* */

தஞ்சையில் இன்று கர்ப்பிணிகளுக்கு நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணி

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டும் நான்கு இடங்களில் தடுப்பூசி மையம்.

HIGHLIGHTS

தஞ்சையில் இன்று கர்ப்பிணிகளுக்கு நான்கு மையங்களில் தடுப்பூசி போடும் பணி
X

தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களுக்கு ஒருநாள், முன்களப்பணியாளர்களுக்கு ஒருநாள் என அட்டவணை வெளியீட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் இன்று சிறப்பு முகாம் மூலம் நான்கு மையங்களில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலை 10 பணி முதல் தடுப்பூசி போடப்படுவதால், தாய்மார்களும் - கர்ப்பிணி பெண்களும் பயன்படுத்தி கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On: 14 July 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு