/* */

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது
X

தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே, ஞானம் நகரை சேர்ந்த வைரவன் என்பவரின் மகன் வேல்முருகன் (43). இவர் தனது பைக் டேங்க் கவரில் செல்போனை வைத்துவிட்டு அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ரோடு வடக்குத்தெருவை சேர்ந்த ராஜாஜி மகன் தங்கராஜ் (22), பழனிச்சாமி மகன் வெங்கடேசன் (24), பஞ்சாபிகேசன் மகன் சூரியகுமார் (22) ஆகியோர் வேல்முருகன் செல்போனை திருடினர்.

இதைப்பார்த்து சுதாரித்த வேல்முருகன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேர்ந்து தங்கராஜ் உட்பட மூன்று பேரையும் பிடித்து தஞ்சை தெற்கு போலீசில் ஒப்படைத்தார். குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 27 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!