/* */

பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

HIGHLIGHTS

பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
X

பூண்டி மாதா பேராலயம் 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300Poondi Madha Basilica ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

முன்னதாக பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் - அந்தோணிசாமி கொடிக்கு புனிதம் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். இதில் தமிழகம், கேரளா மாநிலங்களிலிருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.

Updated On: 6 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?