/* */

தஞ்சை மாவட்டத்தில் 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சை மாவட்டத்தில் 1,91,510 குழந்தைகளுக்கு 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

தஞ்சை மாவட்டத்தில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மருத்துவகல்லூரி முதல்வர் ரவிக்குமார் தொடங்கி வைத்தனர். தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் 1,91,510 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 1,510 முகாம்களில் நடைபெற்று வருகிறது. இதில் 1,428 நிரந்த மையங்களும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 82 இடங்களில் நடமாடும் மையங்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக தஞ்சை மாவட்டத்தில் போலியோ பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Updated On: 27 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...