/* */

பட்டு வேஷ்டி சட்டையுடன் தஞ்சை பெரிய கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி சுவாமி தரிசனம்

பட்டு வேஷ்டி சட்டையுடன் தஞ்சை பெரிய கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

பட்டு வேஷ்டி சட்டையுடன் தஞ்சை பெரிய கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி சுவாமி தரிசனம்
X

பட்டு வேஷ்டி சட்டையுடன் தஞ்சை பெரிய கோவிலில் தமிழக ஆளுநர் RN.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ரவி இன்று தஞ்சை வந்தடைந்தார். முன்னதாக தஞ்சை சுற்றுலா மாளிகையில், முன்னாள் ராணுவத்தினருடன் ஆலோசனை ஈடுபட்ட அவர், பின்னர் உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி நூலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கு உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், அரிய வகை புத்தகங்கள் உள்ளிட்டவை கண்டு ரசித்தார். பின்னர் பாரம்பரிய உடையுடன் பட்டு வேஷ்டி அணிந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த தமிழக ஆளுநரை கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் பெரிய கோவிலின் சிற்பக் கலைகளை கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்தார். நாளை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி ஆலயத்தில் சமஸ்கிருத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டுகிறார். அதனை முடித்து தஞ்சை திரும்பும் அவர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு