/* */

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு
X

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் 

மதுரை மாவட்டம் கே .புதூர் பாண்டியன் நகர் காந்திபுரத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் பாட்டில் மணி (எ) மணிகண்டன் (25). இவர் தற்போது திருச்சி சுப்பிரமணியபுரம், முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

மேலும் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணை உறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில், பாட்டில் மணி என்கிற மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

Updated On: 7 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...