/* */

தஞ்சையில் மின்சாம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

தஞ்சையில் வீட்டு மாடி பக்கவாட்டு சுவரில் உட்கார்ந்திருந்த போது தடுமாறி விழுந்த முதியவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்

HIGHLIGHTS

தஞ்சையில் மின்சாம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
X

தஞ்சையில் வீட்டு மாடி பக்கவாட்டு சுவரில் உட்கார்ந்திருந்த போது நிலை தடுமாறி விழுந்த முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் விளார் சாலை அன்பு நகரைச் சேர்ந்தவர் ப.நடராஜ்(60), இவர் தனது மாடி வீட்டில் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந் தார். அப்போது நிலை தடுமாறி அருகில் சென்ற மின்கம்பி மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி நடராஜ் அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த தஞ்சாவூர் தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜ் உடலை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 7 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?