/* */

தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிசங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்

பைக்கில் வந்த மர்மநபர் ஜெயமேரி அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்

HIGHLIGHTS

தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிசங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்
X

தஞ்சை ஆர்ஆர் நகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தாலிச்செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மரியமார்ட்டின். இவரது மனைவி ஜெயமேரி (38). இவர் தனது மகள்களுடன் ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மநபர் ஜெயமேரி அணிந்திருந்த ஏழு பவுன் தாலிச்செயின் மற்றும் அரை பவுன் டாலரை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ஜெயமேரி தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Updated On: 2 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...