/* */

நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பட்டுக்கோட்டையில், நள்ளிரவில் கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X
தீயில் எரிந்த கார்கள். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் உள்ள தனியார் ஸ்பிரே பெயிண்டிங் ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த கார்களுக்கும், வ.உ.சி நகர் 2வது தெருவில் உள்ள மாடி வீட்டு கதவுக்கும் மர்ம நபர்கள் அதிகாலையில் தீ வைத்துள்ளனர். இதனால் கார்கள் இரண்டு கார்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் வந்தனர். இதனால் அடுத்தடுத்த கார்கள் தீப்பிடிக்காமல் தப்பித்தன. இருப்பினும் 2 சான்ட்ரோ கார் மற்றும் மாடி வீட்டு கதவு முழுவதும் எரிந்து சாம்பலானது. பட்டுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...