Begin typing your search above and press return to search.
பேராவூரணியில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவாகியுள்ளது
தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 22.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஈசன் விடுதி 21 செ.மீ,
பட்டுக்கோட்டை 18 செ.மீ,
அதிராம்பட்டினம் 15.9செ.மீ,
மதுக்கூர் 10.7செ.மீ,
தஞ்சாவூர் 8.4செ.மீ,
வெட்டிகாடு7.6செ.மீ,
அணைக்கரை 7.8செ.மீ,
அய்யம்பேட்டை 6.2 செ.மீ,
மஞ்சலாறு 5.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.