/* */

பேராவூரணியில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவாகியுள்ளது

தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

HIGHLIGHTS

பேராவூரணியில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவாகியுள்ளது
X

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 22.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஈசன் விடுதி 21 செ.மீ,

பட்டுக்கோட்டை 18 செ.மீ,

அதிராம்பட்டினம் 15.9செ.மீ,

மதுக்கூர் 10.7செ.மீ,

தஞ்சாவூர் 8.4செ.மீ,

வெட்டிகாடு7.6செ.மீ,

அணைக்கரை 7.8செ.மீ,

அய்யம்பேட்டை 6.2 செ.மீ,

மஞ்சலாறு 5.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Updated On: 2 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு