/* */

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

ராயக்கோட்டை ஊராட்சியில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை
X

பழுதடைந்த மின் கம்பம்

பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி, கிருஷ்ணாபுரம் குடியானத்தெரு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் முற்றிலும் பழுதடைந்து கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ளது.

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டி கிராமமக்கள் மாரியம்மன் கோயில் மின்வாரியத்திடம் பலமாதங்களாக வலியுறுத்தியும் இன்னும் மின்கம்பம் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...