/* */

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அரசு திட்ட பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
X

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் மண்டல அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான ரெங்கராஜன் தலைமையில் அரசு திட்ட பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அரசாணைகள் 34, 644, இணையவழி சான்றுகள், உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள், சமூக பாதுகாப்பு திட்ட பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள் விநாயகம், பிரியா, நில அளவை துறை வட்ட ஆய்வாளர் பிரசாத், வருவாய் ஆய்வாளர்கள் வரதராஜன், சுகுணா, ஸ்ரீதேவி, செல்வராணி, சாந்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!