/* */

மயிலாடுதுறை - திருச்சி முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கம்

மயிலாடுதுறை - திருச்சி இடையே முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை - திருச்சி முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கம்
X

மயிலாடுதுறை - திருச்சி இடையே வண்டி எண் (16233/16234 ) முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இன்று 15.12.2021 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த விரைவு வண்டி காலை 8.15 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். மறு மார்க்கத்தில் இந்த இரயில் மதியம் 12.50 புறப்பட்டு பகல் 3.15 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். பாபநாசத்தில் இருந்து திருச்சி செல்ல காலை 9.05 மணிக்கும், மயிலாடுதுறை செல்வதற்கு மதியம் 2.00 மணிக்கும் வண்டி வந்து செல்லும்.

கட்டணம் :

பாபநாசம் - திருச்சி - ரூ.45/-

பாபநாசம் - மயிலாடுதுறை - ரூ.45/-

(குறைந்த பட்ச கட்டணம் ரூ. 30/-)

இந்த விரைவு வண்டி குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

Updated On: 15 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...