/* */

பாபநாசம் அருகே அகரமாங்குடி ஊராட்சியில் அடையாள அட்டை வழங்கும் முகாம்

பாபநாசம் அருகே அகரமாங்குடி ஊராட்சியில் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே அகரமாங்குடி ஊராட்சியில் அடையாள அட்டை வழங்கும் முகாம்
X

பாபநாசம் அருகே நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, அகரமாங்குடி ஊராட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்து அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை அகரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாஅன்பழகன் தொடங்கி வைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வில்லியம் மற்றும் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கலந்து கொண்டனர். அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களை சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை அகரமாங்குடி ஊராட்சி செயலர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Updated On: 20 Jan 2022 1:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!