/* */

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்

சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்
X

சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில், கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் (தொழுநோயாளிகள் காப்பகம்) சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகியான சுப்பிரமணிய சிவா தேச விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்று தனது இறுதி நாட்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவு நாளை முன்னிட்டு சாக்கோட்டை தொழுநோயாளிகள் காப்பகமான வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி சுப்பிரமணிய சிவா உருவப்படத்திற்கு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள வயதானவர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Updated On: 24 July 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  10. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்