/* */

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் காணும்பொங்கல் கலையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்
X

ஊரடங்கால் வெறிச்சோடிய சுவாமிமலை சாலைகள்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை பகுதியில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடி மகிழும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை கால விளையாட்டு போட்டிகள் நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்தினர்.

மேலும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடுப்பு அரண்கள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

சுவாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக வழக்கம்போல் நடைபெறும் காணும் பொங்கல் விழா நடப்பு வருடம் கலை இழந்து காணப்பட்டது.

Updated On: 16 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  2. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  5. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்