/* */

வாசுதேவநல்லூர்: கரும்பு தோட்டத்தில் பிடிப்பட்ட 10 அடி நீள மலைபாம்பு!

வாசுதேவநல்லூரில் விவசாய நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

HIGHLIGHTS

வாசுதேவநல்லூர்: கரும்பு தோட்டத்தில் பிடிப்பட்ட 10 அடி நீள மலைபாம்பு!
X

பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கோடங்கி தெருவை சேர்ந்தவர் அய்யர். விவசாயியான இவருக்கு பெரியகுளம் குளத்து புரவில் விவசாய நிலம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டு தற்போது கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. கரும்பு வெட்டும் போது சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக வாசுதேவநல்லுர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சேக்அப்துல்லா தலைமையில் வீரர்கள் மாடசாமிராஜா, மணிவண்ணன், கதிரேசன் ஆகியோர் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அடர் காட்டுப் பகுதியில் கொண்டுசென்று பாம்பை விட்டனர்.

Updated On: 6 Jun 2021 10:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  4. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  5. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  6. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  10. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...