/* */

ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம்: 144 தடை உத்தரவு - காவல்துறை அறிவிப்பு

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம். 144 தடை உத்தரவு உள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை காவல்துறை அறிவிப்பு

HIGHLIGHTS

ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம்: 144 தடை உத்தரவு - காவல்துறை அறிவிப்பு
X

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம். 144 தடை உத்தரவு உள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை காவல்துறை அறிவிப்பு.

தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250 நினைவு தினம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கடைபிடிக்க உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வருகின்ற 20.08.2021 அன்று ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினத்தில் தென்காசி மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மீறி கலந்து கொள்ளும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  7. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  9. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  10. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!