/* */

புளியங்குடியில் மோட்டார்பைக் திருடிய நபர் கைது

புளியங்குடியில் மோட்டார்பைக் திருடிய நபர் கைது
X

புளியங்குடியில் மோட்டார்பைக்கை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் எல்லைக்குட்பட்ட டிஎன் புதுக்குடி பகுதியில் மனோகரன் என்பவர் கடந்த ஏப் 7 ம் தேதி அன்று அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் திருடு போனதாக புளியங்குடி போலீசில் புகார் அளித்ததை அடுத்து திருமலாபுரம் பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவரின் மகன் கருப்பசாமி என்பவரை பைக் திருட முயற்சித்த வழக்கில் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் புளியங்குடியிலும் பைக் திருடியது தெரியவந்தது.இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 10 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?