/* */

ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் கூட்டம்

ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் கூட்டம்
X

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் வட்டார ஜேசிபி ஆப்ரேட்டர்கள் தொழிலாளர்கள் (சிஐடியூ) சங்க அமைப்பு கூட்டம் கிளைத் தலைவர் சந்தனம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியூ., மாவட்டசெயலாளர் வேல்முருகன் ,மாவட்ட பொருளாளர் தர்மராஜ் சிபிஎம், வட்டார செயலாளர் நடராஜன் கட்டுமான சங்க மாவட்ட துணைதலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று சங்கத்தின் நோக்கங்களையும், நலவாரிய பதிவு சம்மந்தமாக பேசினார்கள்.

தொடர்ந்து பல்வேறு பதிவுகளுக்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர் அனைத்து தொழிலாளர்களையும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வது , தமிழகஅரசு தொழிலாளர் நலவாரிய பதிவை எளிமைபடுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொருளாளர் காளிராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 15 April 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  3. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  4. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  5. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  6. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  10. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...