Begin typing your search above and press return to search.
காப்பு காடுகளில் 5000 விதைபந்துகள் வீசும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டத்தில் காப்புக் காடுகளில் 5000 விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணை பகுதியில், தனியார் அமைப்பு மற்றும் வனத்துறை சார்பில் புங்கை, வேம்பு, நாவல் பூவரசு, இலுப்பை போன்ற மரக்கன்றுகளின் 5000 விதை பந்துகள் காப்பு காடுகளில் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து கலந்து கொண்டனர்.