/* */

காப்பு காடுகளில் 5000 விதைபந்துகள் வீசும் நிகழ்ச்சி

காப்பு காடுகளில் 5000 விதைபந்துகள் வீசும் நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்டத்தில் காப்புக் காடுகளில் 5000 விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணை பகுதியில், தனியார் அமைப்பு மற்றும் வனத்துறை சார்பில் புங்கை, வேம்பு, நாவல் பூவரசு, இலுப்பை போன்ற மரக்கன்றுகளின் 5000 விதை பந்துகள் காப்பு காடுகளில் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்