/* */

காற்றுடன் பெய்த மழை: மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்

பாவூர்சத்திரம் பகுதியில் காற்றுடன் மழை பெய்ததில், மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்

HIGHLIGHTS

காற்றுடன் பெய்த மழை: மரம் விழுந்ததில் வாகனங்கள் சேதம்
X

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதில் வாறுகாலில் கிடந்த சாக்கடையுடன் குப்பையும் சேர்ந்து தேங்கியதால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் கிழப்பாவூர் மைதானம் அருகில் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.



Updated On: 5 May 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு