/* */

வ உசி. 151 வது பிறந்தநாள் விழா:அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 - வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

வ உசி. 151 வது பிறந்தநாள் விழா:அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து  மரியாதை
X

தென்காசி மாவட்டம், தென்காசி காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ உ சிதம்பரனார் உருவ படத்திற்கு திமுக மற்றும் பாமக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது 

வ உ சி சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 - வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், தென்காசி காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ உ சிதம்பரனார் உருவ படத்திற்கு, திமுக சார்பில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் அக்கட்சியினரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ஐயம்பெருமாள் தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 7 Sep 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?