/* */

கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு

கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு
X

தென்காசி மாவட்டத்தில் கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

தென்காசி வட்டாட்சியரிடம் ராஜாங்கபுரம் கிராம மக்கள் மற்றும் வி.எச்.பி அமைப்பினர் இணைந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில் கூறப்பட்டிருப்பதாவது:-எங்களது கிராமம் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் - கோவிந்தப்பேரி செல்லும் சாலையில் உள்ளது. இந்த கிராமத்தில் மாடத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் கடந்த சில மாதங்களாக சமூகவிரோதிகளால் அவ்வப்போது சேதபடுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தோம். அவர்கள் அப்பகுதியினை ஆய்வு செய்து இப் பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் இது போன்ற சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன என்று தெரிவித்தார். எனவே தாங்கள் தயவு கூர்ந்து ஊரில் உள்ள கோவில் அமைந்து இருக்கும் பகுதியில் மின்விளக்கு வசதி செய்த தர தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 19 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...