/* */

கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்

கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்

HIGHLIGHTS

கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்
X

குவாரி அமைப்பதை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட வள்ளியம்மாள் புரம்- பாப்பாங்குளம் சாலையில் புதிதாக கல் குவாரி தொடங்க உள்ளதாக தெரிகிறது.

அங்கு குவாரி தொடங்கினால், அப்பகுதியில் சுற்றியுள்ள விவசாய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கால் நடை வளர்ப்போர் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாவார்கள். மேலும் இந்த வழியே வந்து செல்லும் பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பாதிப்பிற்குள்ளாவார்கள். எனவே இந்த பகுதியில் கல் குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என கோரி கிராமங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்

Updated On: 1 March 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  2. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  3. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  4. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  5. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  6. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  7. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  8. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  9. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு