/* */

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

Petition Letter - கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

Petition Letter -தென்காசி மாவட்டம், மேல பாட்டா குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மேல பாட்டாகுறிச்சி பகுதியில் தார் சாலை அமைக்கவும், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இடிக்கப்பட்டு கட்டாமல் இருக்கும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். பணி செய்யாமல் இருக்கும் அரசு ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!