/* */

கோழிப்பண்ணையில் மின் மோட்டார் திருடிய இரண்டு பேர் கைது

Poultry Farm -கோழி பண்ணையில் மோட்டர்களை திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு.

HIGHLIGHTS

Poultry Farm | Police Arrest
X

பறிமுதல் செய்யப்பட மின் மோட்டார்.

Poultry Farm -குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் பகுதியில் அருகில் அமைந்துள்ள பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 2 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக அதன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அதன்பேரில் காவல் ஆய்வாளர் தாமஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் கோமதி நாதன் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி மின் மோட்டார்களை திருடிய மேலகரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் ரகுகுமார்(23) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் முருகன் (25) ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...