/* */

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல்
X

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணி ஸ்ரீகுமார் செண்டை மேளம் முழங்க 100க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்போனு தாக்கல் செய்தார்.

முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.

அதன்பின்பு செய்தியாளர்கள சந்தித்த ராணிஸ்ரீ குமார் தமிழக முதல்வர் என்னை இந்த தொகுதிக்கு வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். தற்போது வைப்பு மனு தாக்கல் செய்யும்போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றேன். எனது வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்,

வேட்பு மனு தாக்களின் போது திமுக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 26 March 2024 12:47 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா