/* */

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவு

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளரும் இன்றைய அமைப்புச் செயலாளருமான பொய்கை மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அமமுக அமைப்பு செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், அமமுக மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், பொன்னுசாமி கடையநல்லூர் நகர செயலாளர் ஜமாலூதீன், செங்கோட்டை நகர செயலாளர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமசாமி ஆகியோர் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 25 Sep 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்