/* */

தென்காசி : குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

தென்காசியில்குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

HIGHLIGHTS

தென்காசி : குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா  நிவாரண  நிதி
X

திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலின்போது கொரோணா நிவாரண நிதி 4 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் முதல் தவணையாக இன்று நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்ட தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 15 May 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!