Begin typing your search above and press return to search.
தென்காசி : குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
தென்காசியில்குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
HIGHLIGHTS
திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலின்போது கொரோணா நிவாரண நிதி 4 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் முதல் தவணையாக இன்று நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்ட தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்