/* */

சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை மனு தாக்கல்

சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜீவா என்பவர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

HIGHLIGHTS

சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை மனு தாக்கல்
X

தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் மர அறுவை ஆலைகள் உள்ளன.

சுமைதீர்ந்தபுரம் பகுதி மக்களில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் களம் இங்கு சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

Updated On: 20 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா