Begin typing your search above and press return to search.
பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட போலீஸார்
பூங்காவினை சுத்தமாக வைத்துக்கொள்ள பொது மக்களுக்கு போலீஸார்அறிவுரைள் வழங்கினர்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பராமரிப்பில்லாமல் கயவர்களின் கூடாரமாக திகழ்ந்து வந்த பூங்காவினை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஏற்பாட்டில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து அங்கிருந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்து சீரமைக்கப்பட்டது. பின்னர் பூங்காவினை சுத்தமாக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.