/* */

பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட போலீஸார்

பூங்காவினை சுத்தமாக வைத்துக்கொள்ள பொது மக்களுக்கு போலீஸார்அறிவுரைள் வழங்கினர்

HIGHLIGHTS

பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட போலீஸார்
X

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் உள்ள பூங்காவை பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்த  போலீஸார்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பராமரிப்பில்லாமல் கயவர்களின் கூடாரமாக திகழ்ந்து வந்த பூங்காவினை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஏற்பாட்டில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து அங்கிருந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்து சீரமைக்கப்பட்டது. பின்னர் பூங்காவினை சுத்தமாக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Updated On: 3 Aug 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!