/* */

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை நேரடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2021 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேரடி கூட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வருகின்ற 29.10.2021 அன்று காலை10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Oct 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...