/* */

தென்காசி: வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தென்காசி மாவட்ட வாக்குச்சாவடிகளில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசி: வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

.வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட, மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், முதற்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்திற்கு, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று தேர்தல் நடைபெறும் ஐந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமும், வாக்களிக்கும் வாக்காளர்களும் செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மக்கள் உதவி தொடர்பு அலுவலர் லெனின் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 6 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்