/* */

குற்றாலம் சாரல் திருவிழா: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான படகு போட்டி

குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

குற்றாலம் சாரல் திருவிழா: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான படகு போட்டி
X

படகு போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ். 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டிய நிலையில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 12நாட்கள் நடைபெறுகிறது. தினம்தோறும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4ம் நாளான இன்று ஐந்தருவி படகு முகாமில் படகு போட்டி நடைபெற்றது. படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

படகு போட்டியில் ஆண்களுக்கான நான்கு நபர்கள், இரு நபர்கள் மற்றும் பெண்களுக்கான நான்கு நபர், இரு நபர்களுக்கான படகு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு கலைவாணர் அரங்கத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 8 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...