/* */

தென்காசியில் கல்லூரி மாணவிகள் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் மதுவுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசியில் கல்லூரி மாணவிகள் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
X

தென்காசியில் மதுவுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தென்காசி மாவட்டம் கற்குடி சுற்றுவட்டார கிராமங்களில் குற்றாலம் பகுதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, ஆகியோர் இனைந்து மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பேரணியானது கற்குடி, வேம்ப நல்லூர், கட்டளை குடியிருப்பு ஆகிய கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் ஈடுபட்ட மாணவிகள் மதுவுக்கு எதிராக கோஷமிட்டனர், மதுவுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

கிராமப்புறங்களில் அதிகமாக மதுவால் பெண்கள் பாதிப்படைகின்றனர். மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அதிலிருந்து விடுபடுவது குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 14 Dec 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை