/* */

குற்றாலத்தில் ஆக 5 சாரல் விழா, புத்தக கண்காட்சி விழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Courtallam Today - குற்றாலத்தில் ஆக 5 சாரல் விழா மற்றும் புத்தக கண்காட்சி விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குற்றாலத்தில் ஆக 5 சாரல் விழா, புத்தக கண்காட்சி விழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்.

Courtallam Today - தென்காசி மாவட்டம், குற்றால சாரல் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி கலை நிகழ்ச்சிகள் ஆணழகன் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, படகுப்போட்டி, நீச்சல் போட்டி, கோலப்போட்டி, மலர் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்,சி அறிவியல் சம்பந்தமான கண்காட்சி என மிகப் பிரமாண்டமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் புத்தக கண்காட்சி மிக பிரம்மாண்டமாக குற்றாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

சாரல் திருவிழா மற்றும் புத்தக திருவிழா திருவிழாவிற்கு நன்கொடை வழங்க உள்ள நபர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு 96593 11675 என்ற எண்ணை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 9:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்