/* */

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
X

குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதன் அடிப்படையில் கோயில்கள், பொதுப் போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என ஆகியவற்றுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் பொதுமக்கள் நீராடுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றால அருவிகளில் நீராட தமிழக அரசு சார்பில் எந்தவித வழிகாட்டுதலும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 July 2021 5:21 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்