/* */

மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
X

மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஜ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அமைப்பு கோட்ட தலைவர் பட்ட முத்து தலைமை தாங்கினார். மின் வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

கொரோனா தொற்றில் உயிர் இழந்த மின் வாரிய ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகையும் , வாரிசு பணியும் காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும். மின் மசோதா 2021- ஐ திரும்ப பெற வேண்டும். உள்ளீட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jun 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு