Begin typing your search above and press return to search.
தொடர் மழை -குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்...
HIGHLIGHTS
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான புயலால் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதமான காலநிலை நிலவி வருகிறது.
இன்று முழு ஊரடங்கு என்பதால் குற்றால அருவி வெறிச்சோடி காணப்பட்டது.