/* */

காந்தி நினைவு நாள்- அனைத்து கட்சியினர் மரியாதை

காந்தி நினைவு நாள்- அனைத்து கட்சியினர் மரியாதை
X

தென்காசியில் காந்தி நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் காந்தி நினைவிடத்திலும், காந்தியின் சிலை மற்றும் காந்தியின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசியில் உள்ள காந்தி சிலைக்கு அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பழனி நாடார், திமுக நகர செயலாளர் சாதிர், மதிமுக நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் வேல்மயில் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Updated On: 30 Jan 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  4. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  5. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  6. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  7. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  9. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  10. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...