/* */

அப்துல்கலாம் பிறந்தநாளில் சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசு

அப்துல்கலாம் ஓவியத்தை சிறப்பாக வரைந்த மாணவர்களுக்கு பசியில்லா சங்கரன்கோவில் அமைப்பினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

HIGHLIGHTS

அப்துல்கலாம்  பிறந்தநாளில்  சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசு
X

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பசியில்லா சங்கரன்கோவில் அமைப்பினர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவத்தை சிறப்பாக ஓவியமாக வரைந்த மாணவர்களுக்கு பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பசியில்லா சங்கரன்கவில் சார்பாக Dr APJ அப்துல்கலாமின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

அப்துல் கலாம் உருவத்தை சிறப்பாக வரைந்த பள்ளி மாணவர்களான மதன், லாரன்ஸ், முருகேஸ்வரி, ஸ்ரீமதி பிரியங்கா, சதுரித்தன், பொன் சிவராஜன், தங்கப்பாண்டி, ப்ரீத்தி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் ஆறுதல் பரிசாக முத்துச்செல்வம், காருண்யா, ஸ்ரீநிதி திலகவதி ஆகியோர்க்கு வழங்கப்பட்டது. விழாவில் சந்தானகுமார், தலைமை ஆசிரியர், மற்றும் MS தட்டச்சு பள்ளி உரிமையாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 12 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 15 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...