/* */

சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது
X

துரைமுருகன்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்தவர் அருணாசல பாண்டியன் மகன் துரைமுருகன்(33). இவர் தெற்கு ஒத்தகடை அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தாக சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 8 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  5. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  6. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!